Wednesday, April 6, 2016

தலைமையும் கூட்டணியும்

புத்தர்
யேசு
நபிகள்
விவேகானந்தர்
யாரும்
ஒருபோதும் கூட்டணி
அமைத்ததில்லை
ஆனால் அவர்கள்பின்தான்
என்றைக்கும் ஆயிரம்
கூட்டம் கூட்டம்.
மனித வாழ்வின்
ஒவ்வொருதருணத்திலும்
அவர்கள் தலையாய்
நின்றார்கள் தலைவராய்
அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
அமைவதை எப்படி உணரமுடியும்?