Wednesday, October 14, 2015


அன்புள்ள


                                அனைவருக்கும் வணக்கம்.

                                சமுக அக்கறை மிக்க வல்லமையாளர்களின் சரித்திரம் குறித்த மாநாடு 11.10.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

                                 உலகையே பார்க்கவும் யோசிக்கவும் வாய்த்த மாநாடு.

                                இதன் நாயகர்கள்

                                1. திருமிகு நா. முத்துநிலவன் அவர்கள்
                                2. திருமிகு திண்டுக்கல்  தனபாலன்  அவர்கள்
                                3. திருமிகு தங்கம் மூர்த்தி அவர்கள்

மற்றும் இவர்களுடன் இணைந்த திறன் உள்ளங்கள்.

                         விரிவான விவரங்களுக்கு இரு நாட்கள் காத்திருங்கள்

                         அன்புடன் வேண்டுகிறேன்

                         ஹரணி