Monday, June 17, 2013

புதிய படைப்புக்கள்

புதிய   படைப்புக்கள்


                        வணக்கம்.

                        இந்தக் கோடைவிடுமுறையில் பின்வரும் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதுபற்றிய விரிவான குறிப்பைப் பின்னர் எழுதுகிறேன்.

                        1. நத்தையோட்டுத் தண்ணீர் (பல்சுவைக் கட்டுரைகள்)

                        2. செல்லாத நோட்டு (சிறுகதைத் தொகுப்பு)

                        3. மிட்டாய் வண்டி  (சிறுவர் கதைகள்)

                        4. பேருந்து    (நாவல்)

இதற்கே இந்தக் கோடை விடுப்பு சரியாகிவிட்டது.

                         எழுதவேண்டும் என்கிற  உந்துதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  தாகம் அடங்கவில்லை.

                         உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.